Posted on 26 Nov 2011
போரில் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பூவைத்து வணங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே எமது நாட்டில் காணப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கவலை தெரிவித்துள்ளார்.Posted on 26 Nov 2011
Posted on 26 Nov 2011
Posted on 20 Nov 2011
Posted on 19 Nov 2011
Posted on 19 Nov 2011
இன்று இலங்கையில் உள்ள நிலைமையை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களையும் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களையும் தவிர்த்து மிகக் குறைந்தளவு வாக்காளர்களைப் பதிவு செய்வதன் ஊடாக மற்றுமொரு இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.Posted on 19 Nov 2011
Posted on 19 Nov 2011
Posted on 19 Nov 2011
Posted on 06 Nov 2011
முல்லை வலயத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
Posted on 06 Nov 2011
சமகாலச் கல்விச் சாதனைகளே எதிர்கால தமிழினத்தின் சுய இருப்பிற்கு வழிகோலும். இவ்வாறு பின்தங்கிய பாடசாலைகளில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சி.சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
Posted on 06 Nov 2011
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்காக இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியுடைய ஒரு தொகுதி நூல்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் பிரதேச சபையிடம் சம்பிரதாயமுறையில் கையளித்தார்.
Posted on 06 Nov 2011

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 190 புள்ளிகளை பெற்று கிளி. புனித பற்றிமா றோ.க.பாடசாலை மாணவன் சத்தியசீலன் டர்சன் மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாக வந்துள்ளார்.
Posted on 06 Nov 2011
வறுமை வளமின்மைகள் இருப்பினும் அதையும் தாண்டிப் படைக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்களாக நீங்கள் மாற வேண்டும். இவ்வாறு பரந்தன் அ.த.க.பாடசாலையில், கனடா வோட்டர்லூ குவல்ப் வட்டார தமிழ்ப் பாடசாலைகளின் உதவிகளை வழங்கி வைத்து பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
Posted on 06 Nov 2011
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
