Posted on 18 May 2013
“கனவுகளுடன் வீழ்ந்து போனவர்களின் எண்ணங்கள் விரைவில் ஈடேற வேண்டுமென்ற உறுதியுடன்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஆத்ம சாந்தி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
Posted on 18 May 2013
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கொத்துக் கொத்தாக எமது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு என வைத்திருப்பதை கண்டிக்கின்றோம்.
Posted on 18 May 2013
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலான குழு அனலைதீவிற்கு விஜயம் செய்து மக்களைச் சந்தித்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். பாடசாலைகளுக்கும் இவர் சென்று மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்
Posted on 06 May 2013
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசினால் சாகடிக்கப்பட்டு அதற்குரிய சகல கிரியைகளும் செய்யப்பட்டு முடிந்துவிட்டது. ஆகவே இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி எதனையும் பேச தயாராக இல்லை ஸ்ரீதரன் எம்.பி.
Posted on 05 May 2013
நான் எதற்கும் அஞ்சி தமிழ்த் தேசியத்துக்காக குரல் கொடுப்பதிலிருந்து ஒதுங்கமாட்டேன்.அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிளிநொச்சியில் தமது செயற்பாடுகளை நிறுத்தாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய நாம் மக்களைத் தவிக்கவிட்டு ஒரு போதும் போகமாட்டோம்.
Posted on 30 Apr 2013
பேரினவாத சிங்கள அரசு தனது ஆக்கிரமிப்பு இயந்திரத்தை எம்மீது திணித்து எம்மை அழித்து வருகிறது. இவற்றை எதிர்கொண்டு நாம் நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் கல்வி எமது ஆணிவேர் என்பதை நாம் உணர வேண்டும். சிங்கள அரசு தனது ஆக்கிரமிப்பு இயந்திரத்தை எம்மீது திணித்து எம்மை அழித்து வருகிறது.
Posted on 29 Apr 2013
அரசாங்கத்தினால் வலி. வடக்கில் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
Posted on 27 Apr 2013
தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 30ம் திகதி கிளிநொச்சி அலுவலகத்தில் மகக்ள் சந்திப்பு இடம் பெற்ற போது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.
Posted on 27 Apr 2013
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுவதனால் அவர்களது வாழ்வாதாரத் தொழில்களும் வாழ்வுரிமைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன” என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Posted on 26 Apr 2013
தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்த சிறிதரன்
Posted on 24 Apr 2013
சுதேச மக்களான தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்துக்கென அபகரிப்பு செய்யப்பட்டதையும் மண்டைதீவில் 600ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உதிரவேங்கை வைரவர் ஆலயக்காணியும் இராணுவத்தால் தமிழ் மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக” பா.உ சி.சிறீதரன் அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.
Posted on 23 Apr 2013
வலி, வடக்கில் பொதுமக்களுடைய நிலம் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில் எதிர்வரும் 29ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு
Posted on 22 Apr 2013
விளையாட்டில் மட்டுமன்றி கல்வியிலும் இதர துறைகளிலும் முன்னோக்கி எமக்கான தடைகளையும் உடைத்தெறிந்து எமது பூர்வீக நிலத்தினில் தமிழர்கள் என்ற தனித்துவ அடையாளத்துடன் எமக்காக மரணித்துப்போனவர்களினையும் மனதில் நிறுத்திக் கொண்டு எமக்கான கடமைகளினை மாணவர்களாகிய நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
Posted on 20 Apr 2013
வடமாகாணசபை முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அவர்கள் தங்களை பிரதி நிதித்துவப்படுத்துவர், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாப்பவராகவும், தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.
Posted on 19 Apr 2013
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பின் ஊடாக, அமெரிக்க நாட்டு புலம்பெயர் தமிழ் உறவுகளின் அமைப்பின் மூலம் கடந்த கால போர் அனர்த்தத்தினால் இரு காதுகளும் கேள் திறனை இழந்த கிளிநொச்சி வன்னேரிக் குளத்தில் வசிக்கும் 2வயது சிறுமிக்கு காது கேள் சாதனம் வழங்கப்பட்டது

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next >>