YouTube
Special News
சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார...
ஸ்ரீலங்கா அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை புறந்தள்ளி, சிங்கள மொழி பேசுகின்ற ஒருவரை வட மாகாணத்தின் செயலாளராக நியமித்துள்ள விடயமானது ராஜபக்ச அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார போக்கையே காட்டுவதாக தமிழ்த் தேசியக்...
ஆசிரிய சமூகம் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
ஆசியர்களுடையயை போராட்டம் தற்போது மிக முக்கியமான ஒரு தளத்தை அடைந்திருக்கிறது, மிக முக்கியமாக தங்களுடைய சம்பள பிரச்சினைகள் மற்றும் தாம் எதிர்கொள்கின்ற விடயங்கள் தொடர்பிலே ஆசிரிய சங்கங்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய...
இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்
"முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த ஹிஷாலினி யூட்குமார் என்னும் 16 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளது.
அச்சிறுமியின் மரணத்துக்குப் பின்னுள்ள...








