YouTube
Special News
சீனப் பிரஜை ஆக்கிரமிக்கும் கௌதாரிமுனைக்கு சிறீதரன் குழுவினரை ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணை
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கௌதாரி முனையில் கடல் அட்டை பணியை பார்வையிட சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச்சென்ற தொடரும் உரிமையாளரை இராணுவப்...
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு இலங்கை முழுமையாக ஒத்துழைப்பு...
கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் சீனாவின் உடைய கடல் அட்டை பண்ணை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். அதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு...
புங்குடுதீவு, அல்லைப்பிட்டியில் 100 குடும்பங்களுக்கு நிவராண உதவி!
சென்.லூசியா (Saint Lucia) நாட்டில் வசிக்கும் ராஜ் அவர்களின் நிதிப்பங்களிப்பில் புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் கொரோனா காரணமாக தொழில் வாய்ப்புக்களை இழந்த 100 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள்...











