மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர் கண்ணீர்விட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்றையதினம் இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயோருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் கடந்த வருடம் க.பொ.த … Continue reading மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed