Monthly Archives: April 2017
மலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை – முதலமைச்சருக்கு கடிதம்!
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
கிளிநொச்சியில் இன்றுடன் 54 நாட்களாகத் தொடர் போராட்டம் – சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.
இலங்கை அரச படைகளான இராணுவத்தினரால் தம் கண்முன்னே கூட்டிச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரது...
வருமானம் ஈட்டும் நோக்கில் பேருந்துகள் வேக எல்லைக்கோடுகளை தாண்டி ஓடுகின்றன
இலங்கையின் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் கூட ஒன்றுடனொன்று மோதிக்கொள்கின்றன அல்லது வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கோடு வீதிகளில் வேக எல்லைகளைத் தாண்டி ஓடுகின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன
இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, அருட்தந்தை பிராஸ்சிஸிசுடன் 56 முன்னாள் போராளிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...
செந்தில்குமரன் ஈழத்தின் உறவுகளின் வாழ்விற்காக எந்நேரமும் தனதுபணிகளை சளைக்காமல் ஆற்றிவருபவர்:சிறீதரன்
வடமராட்சிக் கிழக்கு பிரதேசம் கணினித்துறையிலே பல்வேறுபட்ட வளர்ச்சிகள் இன்னும் சரியான இலக்கை அடையாமலிருந்த காரணத்தால் இந்த கோரிக்கையை அவரிடம் நான் வைத்தபோது கனடாவில் இருக்கும் திருவாளர் செந்தில்குமரன் தன்னுடைய கடும் முயற்சியால் அந்நாட்டினுடைய...
யாழ். குடாநாட்டுக்கு கஞ்சா – பின்னணயில் படையினரா?
“யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றது. அது தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவருகின்றன. ஆனால், இவற்றை யார் கடத்தி வருகின்றார்கள் என்ற தகலும், அவர்கள் தொடர்பான படங்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே, இத்தகைய...
தனியார் போக்குவரத்துக்கும் அரச போக்குவரத்துக்கும் இடையில் சமரசம் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.
நாடில் போக்குவரத்தில் தனியார் போக்குவரத்துக்கும் அரச போக்குவரத்துக்கும் இடையில் சமரசம் இல்லாத நிலையை உருவாக்கியருக்கிறது. வருமானத்தை நோக்காக கொண்டு போட்டி போட்டு வாகனம்களை ஓடும் நிலைமை ஆபத்தை தோற்றுவிக்கிறது
நெடுந்தீவில் ஒரு பெருந்துமட்டுமே...